Pages

Wednesday, November 04, 2020

பணமதிப்பிழப்பு Demonetization

பணமதிப்பிழப்பு.இந்தியாவிற்கு வெற்றி..!

பாகிஸ்தானின் வீழ்ச்சி.!

இந்தியாவில் பணமதிப்பிழப்பு ( Demonetization ) நடவடிக்கை எடுத்து 4 வருடம் காலம் (8 நவம்பர் 2016) ஆகிறது..!

இன்றைய பாகிஸ்தானின் பொருளாதார வீழ்ச்சிக்கு, இது தான் காரணம் என்று பலரும் சொல்லுவதை, உலகமே வியந்து பார்க்கிறது. 

இது எப்படி சாத்தியமாயிற்று.?

ஒரு நாட்டின் பொருளாதார விருத்திக்கு முக்கிய காரணம் மக்களிடையே பணம் பரிமாற வேண்டும். அப்போது மக்களுக்கான வேலை வாய்ப்புகள் மட்டுமல்ல, அதன் மூலம் அரசுக்கு வரியாகவும் அதில் பணம் வரும்.

அதற்காக கள்ளச்சாராயம் காய்ச்சவும், கஞ்சா விக்கவும் ஒரு அரசு அனுமதிக்க முடியாதல்லவா..?  

ஏனெனில் அது மக்களின் நலத்தை கெடுத்து, நாட்டில் அமைதியின்மையை புகுத்திவிடும், சட்டம் ஒழுங்கு கெட்டுவிடும் அல்லவா..?

சரி, விஷயத்திற்கு வருவோம்..

முதலாவது  பணப்புழக்கம் அதிகரிக்க தொழில்கள் பெருகி, ஏற்றுமதி அதிகரித்து, இறக்குமதி குறைந்து பொருளாதாரம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.  

இரண்டாவ்து  அது இல்லாமல் வேறு வழி என்பது, அரசே ரூபாய் நோட்டுக்களை அதிகமாக அச்சடித்து புழக்கத்தில் விடவேண்டும். அப்போது பணப்புழக்கம் அதிகமாகும். ஆனால்  நாட்டின் பண மதிப்பு குறைந்து டாலர் மிக வேகமாக ஏறி விடும்,, இது கொஞ்ச காலம் சந்தோசமாக இருந்தாலும் வருங்காலம் மிக பெரிய சிக்கலை உண்டு பண்ணி விடும் 

அந்த இரண்டாவது விஷயம்தான் 2004 காங்கிரஸ் ஆட்சியின் போது இந்தியாவில் நடந்தது. 

முதலாவது கிழிந்த நோட்டுக்களை மீண்டும் அச்சடித்து கொள்ளலாம் என்ற அரசு முடிவை தவறாக பயன்படுத்தி புழக்கத்தில் இருக்கின்ற நோட்டுக்களையே UPA காங்கிரஸ் அரசு அச்சடித்தது, அது ஒரு பெரிய தவறு.

இரண்டாவது மிக பெரிய தவறாக, நாசிக்கில் இந்திய ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்கும் இயந்திரங்கள் பழையது ஆகிவிட்டது என்று அதை பாதுகாப்பாக அழிக்காமல், அதை (₹1000, ₹500 நோட்டுக்களை அடிக்கும் இயந்திரம்) ஏலத்தில் விட்டது. அந்த ஏலத்தை பாகிஸ்தான் அரபு நாடுகள் மூலம் எடுத்து, இந்திய ரூபாய்களை இலவசமாக, அதன் இஷ்டத்திற்கு அச்சடித்தது. அதாவாது நமது எதிரிக்கு நம் பணம் அச்சடிக்கும் இயந்திரம் கிடைத்தால் என்னவாகும்?

என்ன ஆனது என்பதை பார்ப்போம்..!

பாகிஸ்தான் இயந்திரத்தை வைத்து மாதம் 1 லட்சம் கோடி அளவில் கள்ள நோட்டு அச்சடித்து இந்தியாவில் புழக்கத்தில் விட்டது.  பாகிஸ்தானுக்கு அதனால் கிடைக்கும் வருமானம் இந்திய மதிப்புக்கு 50 ஆயிரம் கோடி. பாகிஸ்தான் மதிப்புக்கு 1 லட்சம் கோடி..!

ஒரு நாடு உழைக்காமல் ஏற்றுமதி செய்யாமல் GST இல்லாமல்  1 லட்சம் கோடி கிடைக்கிறது என்றால் அது மிக பெரிய வருமானம் அல்லவா.. ?

மேலும்  அவர்கள்  ₹500, ₹1000 நோட்டுக்களை பிரிண்ட் செய்து தீவிரவாதிகளுக்கு நம் பணத்தையே கொடுத்து நம் நாட்டுக்கு எதிராக பயன்படுத்தியது..!

மேலும் நம்ம நாட்டுக்கு எதிராக உள்ளவர்களுக்கு பணத்தை  கொடுத்து புழக்கதில் விட்டது இன்னும் எவ்வளவோ சொல்லாம்..!

இதை செய்தவர் பொருளாதார மேதை சிதம்பரம் அவர்கள்,, இந்த காரியத்தை செய்யும் போது எந்த நோபல் பரிசு பெற்றவரும் அதை எதிர்க்க வில்லை 

“செட்டி ஆதாயம் இல்லாமல் ஆற்றோடு போவானா?” என்று ஒரு பழமொழி உண்டு. அதற்கு அர்த்தம் இப்போது பலருக்கும் புரிய ஆரம்பித்து இருக்கிறது.

அப்படி நடக்கும்போது எல்லோரிடம் ₹100 ஆக இருந்த பணம் ₹1000 ஆக பண புழக்கம் மூலம் தவறான வழியில் பெருகியது. அப்போது விலைவாசிகள் உயரும், பணவீக்கம் அதிகமாகும். அதிகமாகியது.

அப்படி பண புழக்கம் அதிகரித்ததால் இந்தியாவின் பண வீக்கம் வரலாற்றில் முதன் முறையாக இரட்டை இலக்கத்தை தொட்டது காங்கிரஸ் ஆட்சியில்

என்ன தான் நாம் கள்ள நோட்டுக்கள் அச்சடிப்பதை கட்டுப்படுத்தினாலும் பாகிஸ்தான் அடிக்கும் கள்ள நோட்டு ஒரிஜினல் தரத்தில் இருந்ததால், அதை நம்மால் தடுக்க இயலவில்லை. அதனால் பாகிஸ்தான் பர்மா, பங்களாதேஷ் அகதிகளுக்கு இந்திய பணத்தை கொடுத்து இந்திய ராணுவம் மீது தினந்தோறும் காஷ்மீரில் கல்வீச வைத்தது. 

அது மட்டுமல்ல இந்திய அரசியல் ஆட்சியாளர்களோடு சேர்ந்து கொண்டு பணத்தை நேரடியாக புழக்கத்தில் விட்டு நாட்டின் பொருளாதரத்தின் ஆணியான ரிசர்வ் வங்கியையே ஆட்டம் காண செய்தது.

பாகிஸ்தான் அரசை நாம் நோட்டுக்களை அச்சடிக்க முடியாமல் தடுக்க வேண்டும். அதை செய்ய உலக அரங்கில் இந்த விஷயத்தை எடுத்துச்செல்ல வேண்டும், ஆனால் அதை செய்ய முடியாததிற்கு சில முக்கிய காரணங்கள் உள்ளது. 

முதலில் இந்தியா இந்த ரகசியத்தை வெளியில் சொன்னால் ரூபாயின் நம்பகத்தன்மையே கெட்டுவிடும். 

இரண்டாவது, இந்திய ரிசர்வ் வங்கியின் Integrity கேள்விக்குறியாகிவிடும். இவ்வாறு நடந்தால் நாடே திவலாகும் என்ற நிலை..

மேலும் நோட்டுக்களை அடிக்கும் இயந்திரத்தை ஏலம் விட்டது நீங்கள் தானே என்று உலக நாடுகள் கேக்கும்

இந்த நேரத்தில் தான் மோடி அவர்கள் பிரதமராக பதவி ஏற்றார்.. பணமதிப்பிழப்பு நடவடிக்கையை எடுத்தார்

அதை நிறுத்த வழி என்ன..? 

அதற்கு மாற்று வழி, பாகிஸ்தான் மீது போர் தொடுப்பது.. அது இரண்டு நாடுகளும் அணு ஆயுதம் வைத்திருந்ததால் முடியாது என்றானது. அதனால், நம் அரசுக்கு பணம் மதிப்பு இழப்பு என்ற ஒரு வழியை தவிர வேறு வழியே இல்லை. 

இருந்தும் அது போன்ற முயற்சிகள் உலகத்தில் முன்பு முயற்சிக்கப்பட்டு சில நாடுகளில் தோல்வி அடைந்தது. அதில் இந்திரா காந்தி அவர்கள் பிரதமராக இருந்தபோது இந்தியாவிலும் ஒருமுறை முயற்சித்தும் தோல்வி கண்டது.

மிகப்பெரிய ஒரு ஆபரேஷன் இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை. மோடி அரசு நாட்டின் நலன் கருதி, வெற்று அரசியலாக்காமல் துணிவாக எடுத்தது. இது வாஜ்பாயால் கூட முடியாது என்பது உண்மை..!

பணமதிப்பிழப்புக்கு பின்பு அரசு எதிர்பார்த்த பணத்தை விட அதிகமாக ரிசர்வ் வங்கிக்கு ₹1000, ₹500 நோட்டுக்கள் வந்தாலும், அதை மோடி அரசியலாக்க முடியாது.

ஏனென்றால் அது இந்திய RBI இன் integrity க்கும், இந்திய ரூபாயின் நம்பகத்தன்மைக்கும் கேடாக முடியும் என்பதால் மோடி அதை ஒரு போதும் செய்ய வில்லை! அதனால்தான் அவர் ஒரு சிறந்த தேசியவாதி என்று இந்த உலகம் அவரை இன்று மதிக்கிறது. 

இவ்வளவு பெரிய காரியத்தை செய்து சாதித்து விட்டார் என்பதை உலகம் அறிந்ததால் அவரை அமெரிக்கா, ரஷ்யா, ஃப்ரான்ஸ், ஜப்பான் போன்ற பல நாடுகள் அவரை மிகவும் மதிக்கிறார்கள்.

அது மட்டுமா, போர் செய்யாமல், உலக நாடுகளிடம் கெஞ்சாமல் பாகிஸ்தான் பொருளாதாரத்தை நீர்முலம் ஆக்கினார். மேலும் நம் பொருளாதாரத்தை உயர்த்தியும் விட்டார்..!

பணமதிப்பு இழப்பு நடந்த உடனே காஷ்மீரில் நடந்த கல்வீச்சு, பாகிஸ்தான் மூலம் பணம் மதிப்பு இழப்பால் அந்த நாடு அடிக்கும் ₹500, ₹1000 நோட்டுக்கள் செல்லாதாதாக போனதால் சப்ளை நின்றது, கல்வீச்சும் அப்படியே குறைந்து பின் நின்றது. அது மட்டுமல்ல பாகிஸ்தானின் பொருளாதாரமே வீழ்ந்தது. இன்று அந்நாட்டை உலக நாடுகள் கைவிட்டு விட்டன. இது தான் சாணக்யத்தனம்...!

அவ்வளவு பகைமை உணர்வுகளையும் உள்ளே அடக்கிக் கொண்டு, புத்திசாலித்தனமாக இந்தியா இதைச் செய்து முடித்தது. பல இன்னல்களை மக்கள் சந்தித்தாலும், மீண்டும் மோடிக்கே வாக்களித்து அவரை வெற்றி பெறச் செய்தனர்.

பாரத் மாதா கி ஜெய்.

No comments:

Post a Comment