Pages

Tuesday, February 14, 2023

புதிய வழி கைலாஷ் மானசரோவர் யாத்திரை

 ஹிந்துக்களின் காதில் தேன் பாயும் செய்தி...

இந்நாள் வரை ஸ்ரீ கைலாஷ் மானசரோவர் யாத்திரை செல்லும் பயணிகள்.. பட்ட கஷ்டங்கள் முடிவிற்கு வந்து விட்டது  ஸ்ரீ மோதிஜி ஆட்சியில்...

1. பயண பாதைகள்....

நேபாள் வழி.....

சிக்கிம் வழி......

உத்தரகண்ட்  வழி..... மிகவும் கடினமானது.

இந்த 3 பாதைகளும் முற்றுப்புள்ளி ஆக உள்ளது.

புதிய பாதை......

தில்லி முதல் லிபுலேக்.. சல்லுனு.. போய்விடலாம்... ஜஸ்ட் 750 கிலோமீட்டர் ஒன்லி... ரோடு சாதாரணமானது இல்லீங்கோவ்... உலகத்தரம் வாய்ந்த இரு வழிப்பாதை ஆகும்..

வழியெங்கும் இந்திய இராணுவத்தின் கழுகு பார்வை கண்காணிப்பு... அனைத்து வகை உணவு வகைகள் கிடைக்கும்  வசதி...

வெறும் ஒன்றை நாள் பயணம்.....

அதுவும் அலுங்கள் குலுங்கள் இல்லாமல்...

வாவ்......

15 நாட்கள்.......பயணம்  முடிவு

10 நாட்கள்.... பயணம் முடிவு....

5 நாட்கள்... பயணம்   முடிவு.......

இனி வெறும்  மூன்றே நாட்கள்...

இரண்டு......

தில்லி வெளியுறவு அமைச்சகம்  சென்று  சிறப்பு உத்திரவு பெற  வேண்டும்...இதற்கு ஒரு நாள் முழுவதும் செலவாகும்....

மூன்று.....

மத்திய அரசு அங்கீகாரம் பெற்ற சிறப்பு மருத்துவமனையில் சிறப்பு மருத்துவ பரிசோதனை..... இதற்கு 1 அல்லது 2 நாட்கள்  செலவு...

நான்கு.....

பின்னர் இந்தோ திபெத் எல்லை காவல் படை சிறப்பு மருத்துவர்  கடைசி மருத்துவ பரிசோதனை... (இதில் பலர் தோல்வி அடைவர் )...... இதற்கு  1 அல்லது 3 நாட்கள் செலவு....

தவிர யாத்திரை செல்லும் பயணிகள் பல இடங்களில் தங்குவர்....அதுவும் இடம் / மொழி  தெரியாமல்  படும் துயரங்கள்  பலப்பல....

மேலும் மேற் கூறிய சிறப்பு உத்திரவு பெற, மருத்துவ பரிசோதனை செய்ய போகும் இடம் அறியாமல் திண்டாடுவர் பலர்....

இது எல்லாவற்றிற்கும் இன்று முடிவு கட்டுகிறார் நமது பிரதமர் ஸ்ரீ  மோதிஜியும்.... வருங்கால பிரதமர்  ஸ்ரீ. யோகிஜியும்.....

ஆம் யாத்ரீகர்களே.....

இன்று மாலை  தில்லி எல்லையில் அமைந்துள்ள காஜியாபாத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள #கைலாஷ் மானசரோவர் பவன்  இன்று மாலை 5 மணிக்கு நாட்டிற்கு அர்பணிக்கிறார்.

ஆம் நண்பர்களே.... இந்த பவனின் சிறப்பம்சங்கள்.....

14,860 சதுர அடியில்......

70 கோடி ரூபாய் செலவில் நிர்மாணம்...

நான்கு மாடி கட்டிடம்...

4 நபர்கள் தங்கும் வகையில்  46 அறைகள்...

2 நபர்கள் தங்கும் வகையில்  48 அறைகள்...

மொத்தம்  280 நபர்கள்  ஒரே சமயத்தில்  தங்கலாம்...

அறைகள் அனைத்தும் உலகத்தரத்தில் அமைக்கப்பட்டுள்ளது...

மேலும் தங்கும் நாட்கள் இலவச சிறப்பு உணவு  அல்லது மிகவும் மலிவு விலையில் சிறப்பு உணவு..

இது என்ன பிரமாதம் என்று  எண்ணலாம்.....

இங்கு தான் மோதி /யோகி நிற்கிறார்கள்...

1 வெளியுறவு துறை அமைச்சக சிறப்பு உத்தரவு....

2. மருத்துவ சிறப்பு பரிசோதனை...

3. கடைசி இராணுவ மருத்துவ பரிசோதனை...

அனைத்துமே இந்த பவனிலேயே பெறலாம்..

எதற்கும் வெளியே செல்ல வேண்டாம்..

செலவும்  50 சதவீதம்  குறைய வாய்ப்பு.

இன்னும் என்ன வேணும்...... ஹிந்துக்களே...