Pages

Monday, November 03, 2025

நினைவாற்றல் பெருக

 

முருகன் குமரன் குகன் என்று மொழிந்து,

உருகும் செயல் தந்து உணர்வு என்று அருள்வாய், 

பொருபுங் கவரும் புவியும் பரவும்,

 குருபுங்கவ எண்குண பஞ்சரனே

No comments:

Post a Comment