முருகன் குமரன் குகன் என்று மொழிந்து,
உருகும் செயல் தந்து உணர்வு என்று அருள்வாய்,
பொருபுங் கவரும் புவியும் பரவும்,
குருபுங்கவ எண்குண பஞ்சரனே